புத்தாண்டு என்பது புத்தகக் கண்காட்சி தொடங்கும்போது தொடங்குவது. எனவே இவ்வாண்டின் புத்தாண்டுத் தினம் டிசம்பர் 30. ஓயாத வேலைகளால் கடந்த சில மாதங்களால் இந்தப் பக்கங்களில் எதுவும் எழுதுவதற்கான வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இதுவும் ஒரு வேலை என்று கொள்ள அவ்வப்போது விரும்புவதுண்டு. இதுவரை முடிந்ததில்லை. பார்க்கலாம், புத்தாண்டு முதலாவது. இந்த வருடம் வழக்கத்தைக் காட்டிலும் அதிக புத்தகங்கள், புதிய உத்வேகத்துடன் கண்காட்சிக்கு வருகின்றன என்று தெரிகிறது. வெளியீட்டு விழாக்களில் தலைநகரம் கண்காட்சியை வரவேற்கத் தயாராகத் தொடங்கிவிட்டது. சாரு … Continue reading இடைவேளைக்குப் பிறகு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed